World News

தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, தென் ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 6 நாடுகளுக்குத் தடை விதித்து பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டனில் கரோனா தொற்றின் 2 அலைகள் வந்து ஓய்ந்துவிட்ட நிலையில் 3-வது அலை தொடங்கியுள்ளது. பிரிட்டனில் உள்ள பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தியும்கூட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் மக்கள் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News