Sports in Tamil

கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பாலன் டி ஓர் விருதை 7-வது முறையாக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி வென்றார்.

இதற்கு முன் எந்த வீரரும் பாலன் டி ஓர் விருதை 7 முறை வென்றதில்லை. முதல் முறையாக மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். மகளிர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை அலெக்சியா புடிலா விருதைக் கைப்பற்றினார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News