Sports in Tamil

கான்பூரில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணி உணவு இடைவேளையின்போது 8 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் குவித்துள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 38 ரன்களிலும், உமேஷ் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News