Sports in Tamil

கான்பூரில் நடந்த நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இருதரப்புக்கும் சாதகமான, தரமான, போட்டித்தன்மை மிகுந்த ஆடுகளத்தை வடிமைத்த பிட்ச் தயாரிப்புக் குழுவுக்கு ரூ.35 ஆயிரம் பரிசாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் வழங்கியுள்ளார்.

கான்பூரில் நடந்த இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எந்த முடிவும் எட்டப்படாமல் டிராவில் முடிந்தது. வெளிச்சக் குறைவு காரணமாகக் கடைசி நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால் டிராவில் முடிந்தது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News