World News
ரஷ்யாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேசம் முழுவதும் ஒரு வார காலம் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அமல்படுத்தியுள்ளது அந்நாட்டு அரசு.
ரஷ்யாவில் அண்மைக் காலமாக கரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 40,251 பேருக்கு தொற்று உறுதியானது. கரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே இதுதான் அதிகமான தொற்று எண்ணிக்கை.
Comments
Post a Comment