World News
அணுஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஈரான் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், "அடுத்த மாதம் ஐரோப்பிய யூனியனுடனான அணுஆயுத சோதனை தொடர்பான பேச்சு வார்த்தைக்கு நாங்கள் சம்மதம் தெரிவித்துள்ளோம். நவம்பர் மாதம் இறுதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் . அமெரிக்காவுடனான மறைமுகமான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்” என்று தெriவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment