Sports in Tamil

2022-ம் ஆண்டு ஐபிஎல் டி20 ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளில் ஏற்கெனவே இருக்கும் 8 அணிகள் 4 வீரர்களைத் தக்கவைக்கலாம். புதிதாக வந்துள்ள 3 அணிகள் ஏலத்துக்கு முன்பாகவே 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் 10 அணிகளும் வீரர்களுக்காக ஏலத்தில் ரூ.90 கோடிவரை செலவிடலாம் என வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் ரூ.85 கோடியாக இருந்தது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News