World News
பேஸ்புக் வீடியோவால் 70 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது தாயுடன் இணைந்துள்ளார் வங்கதேசத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.
அப்துல் குத்தூஸ் முன்ஸிக்கு 10 வயது இருந்தபோது அவர் வீட்டைவிட்டு வெளியேறினார். மேற்கே உள்ள ராஜ்ஸஹி எனும் கிரானத்திற்குச் சென்றார். ஆதரவற்று திரிந்த அவரை அந்த ஊரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் தத்தெடுத்துக் கொண்டனர்.
Comments
Post a Comment