World News

அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்டு ரீகன் நிபந்தனைகள் ஏதுமின்றி முழுமையாக விடுவிக்கப்படுகிறார்.

அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்டு ரீகன் மீது கடந்த 1981 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று ஜான் ஹின்க்ளே என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். வாஷிங்டன்னில், ஹில்டன் ஹோட்டலின் வெளியே இந்தத் தூப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News