World News
ஏவுகணை, அணு ஆயுதங்கள் என பல்வேறு ஆயுத சோதனைகளையும் தொடர்ந்து நடத்திவரும் வட கொரியா, ஆயுத சோதனை நடத்துவது எங்களின் உரிமை அதை யாரும் தடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா பொதுச் சபை வருடாந்திரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வடகொரிய பிரதிநிதி கிம் சாங், நாங்கள் எங்களது தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவே ஆயுத சோதனைகளை மேற்கொள்கிறோம். அதன் மூலம் எங்கள் தேசத்தைப் பாதுகாக்கிறோம் என்று கூறினார்.
Comments
Post a Comment