World News
ஆஸ்திரேலியாவில் இரண்டு மாத ஊரடங்குக்குப் பின்னரும் கரோனா கட்டுக்குள் வரவில்லை.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் இரண்டு மாதங்களாக ஊரடங்கு நீடிக்கிறது. எனினும் அங்கு கரோனா தொற்று குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மெல்போர்ன் நகரில் புதன்கிழமை 900 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா வைரஸ் காரணமாகவே மெல்போர்ன், விக்டோரியா போன்ற பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியானது.
Comments
Post a Comment