World News

வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்க வேண்டியது உலக நாடுகளின் கடமை என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தியுள்ளார்.

நியூயார்க்கில் ஐ.நா. மாநாடுநடைபெற்று வருகிறது. இதில்"வறுமையை ஒழிக்க வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் 2014-ல் நோபல் பரிசு பெற்றகைலாஷ் சத்யார்த்தி பேசியதாவது: கரோனா தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளும், பெண்களும் வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News