World News

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு தலிபான்கள் தடை போட்டுவரும் நிலையில், இன்று காபூலில் ஒரு பள்ளியின் முன் சில பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.

ஆப்கன் தலைநகர் காபூலின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் வாயிலில் இன்று 6 பெண்கள் திரண்டனர். அவர்கள் கையில் ஒரு பதாகை வைத்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News