Sports in Tamil


பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயோ-பபுள் சூழலி்ல் இருந்து மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் வெளியேறினார். இதனால் அடுத்துவரும் லீக் ஆட்டங்களில் கெயில் விளையாடமாட்டார் என்று பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரீபியன் ப்ரீயமியர் லீக் தொடரின் பயோ-பபுள் சூழலி்ல் இருந்தவாறு ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் இணைந்தார். இதனால் பயோ-பபுள் சூழலில் தொடர்ந்து இருந்ததால், கெயிலுக்கு பெரும் மனச்சோர்வு ஏற்பட்டதையடுத்து, அவர் அணியிலிருந்து வெளிேயறினார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News