World News
கத்தாரில் இந்தியத் தூரர் தீபக் மிட்டலைச் சந்தித்து நேற்று பேச்சுவார்த்தையில் பங்ேகற்ற தலிபான் தீவிரவாத அமைப்பின் பிரதிநிதி ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் இந்திய ராணுவ அகாடெமியில் பயிற்சி பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரி்க்க, நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறயதையடுத்து, அங்கு தலிபான் தீவிரவாத அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இன்னும் தலிபான்கள் தரப்பில் எந்தவிதமான அதிகாரபூர்வ ஆட்சியும் அமைக்கப்படவில்லை.
Comments
Post a Comment