World News
காபூலில் நடந்த குண்டுவெடிப்புக்கு பின் அங்குள்ள துர்க்மெனிஸ்தான் தூதரகத்தை குண்டுவைத்து தகர்க்க ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகள் முயன்றுள்ள நிலையில் அதனை தலிபான்கள் தடுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகளில் 14 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகள் சிரியா மற்றும் ஈராக்கில் தீவிரமாக செயல்பட்டபோது கேரள மாநிலம் மலப்புரம், காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் இங்கிருந்து தப்பி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தனர்.
Comments
Post a Comment