World News

காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையும் உறுதிபடுத்தியுள்ளது.

கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசம் வந்தது. அதன் பின்னர் அங்கிருந்து மக்கள் அலை கடலென திரண்டு வெளிநாடுகளில் தஞ்சம் புக விமான நிலையத்தில் குவிந்தனர். இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News