World News
ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அங்கு இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆஸ்திரேலியாவில் டெல்டா வைரஸ் காரணமாக தலைநகர் கான்பெராவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. செப்டம்பர் 17ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment