World News
ஐஎஸ்ஐஎஸ் கோராசன் படைகள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய அமெரிக்கா தாங்கள் குறிவைத்த இலக்கை கொன்றுவிட்டோம் என அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே ஐஎஸ்ஐஎஸ் கொரோஷான் படைகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
Comments
Post a Comment