World News
நமது வெற்றி அந்நியப் படைகளுக்கு ஒரு பாடம் என்று விமானநிலைய ஓடுதளத்தில் தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் கடந்த 15 ஆம் தேதியன்று முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் அங்கிருந்து ஒரு லட்சத்துக்கும் மேலானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 31 ஆம் தேதியை அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான கடைசி நாள் என்று தலிபான்கள் எச்சரித்திருந்தனர்.
Comments
Post a Comment