World News
எந்த நாட்டுக்கு எதிராகவும் ஆப்கன் மண்ணை பயன்படுத்தக்கூடாது என்றும் தீவிரவாதிகளுக்கு புகலிடம் தரக் கூடாது என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (யுஎன்எஸ்சி) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அந்த மண்ணிலிருந்து அமெரிக்கப் படைகள் கடந்த மாதம் வெளி யேறத் தொடங்கின. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் வசப்படுத்தினர்.
Comments
Post a Comment