World News

பிலிப்பைன்ஸில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தலைநகர் மணிலாவில் கடும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ டெல்டா வைரஸ் காரணமாக மணிலாவில் கரோனா அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிலிப்பைன்ஸில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் பலியாகி உள்ளனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News