World News
மேற்கத்திய நாடுகளை நம்புவதால் பயனில்லை என்று ஈரான் மூத்த மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுத ஒப்பத்தம் தொடர்பாக எழுந்த கேள்விக்கு, அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
இதுகுறித்து அயத்துல்லா அலி காமெனி கூறும்போது, “மேற்கத்திய நாடுகளை நம்புவதால் எந்தப் பயனும் இல்லை. எதிர்கால அரசுகள் இதனை உணர்ந்துகொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment