Sports in Tamil


டோக்கியோவில் நடந்து வரும் ஒலி்ம்பிக் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் பிரிவில் இ்ந்திய வீராங்கனை பி.வி.சிந்துவின் வெற்றி நடை தொடர்ந்து, காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடந்த 2-வது சுற்றில் ஹாங்கா வீராங்கனை என்.ஒய்.சாங்கை வீழ்த்தி சி்ந்து காலிறுதிக்குமுந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News