Sports in Tamil
டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் பிரிவின் மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து இனிமேல், வெண்கலத்துக்கான போட்டியில் பங்கேற்க வேண்டும். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சிந்துவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.
Comments
Post a Comment