Sports in Tamil

இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடர் விளையாடச் சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி காயத்தைப் பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள் என்று கேட்டு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.

இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கும் முன்பே ஷுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர்,ஆவேஷ் கான் என 3 பேர் காயமடைந்தனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News