World News
இருவேறு கரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளும்போது அவை கரோனா வைரஸை எதிர்த்துச் சிறப்பாகச் செயல்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவுக்கு உகந்தது அல்ல என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா ஏற்கெனவே கூறியுள்ளார்.
Comments
Post a Comment