World News
இஸ்ரேலில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதற்குக் காரணம் டெல்டா வைரஸ் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த இரு தினங்களாக கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலுக்கு இங்கு புதிதாகப் பரவி வரும் டெல்டா வைரஸே காரணம். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment