World News
அருணாச்சல பிரதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள திபெத் மாகாணத்தில் முதன் முதலாக புல்லட் ரயிலை சீனா நேற்று இயக்கியது.
சீனாவை ஒட்டி அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என அந்நாடு உரிமைக் கொண்டாடி வருகிறது. மேலும், அருணாச்சல பிரதேசத்துக்குள் தங்கள் ராணுவ வீரர்களை அனுப்புவது போன்ற செயல்களிலும் சீனா பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது. ஆனால், இந்தியாவின் கடும் எதிர்ப்பு காரணமாக, தற்போது இந்த விவகாரத்தில் இருந்து சீனா சற்று ஒதுங்கியே உள்ளது.
Comments
Post a Comment