World News

பிரிட்டனில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பிரிட்டனில் பரவும் டெல்டா கரோனா வைரஸ் காரணமாக அங்கு கரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,876 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் பலியாகி உள்ளனர். பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு மீண்டும் பிரிட்டனில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News