World News

கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதவர்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க ஹாங்காங் அரசு முடிவு செய்துள்ளது.

ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று குறைந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா ஐந்தாவது அலை தாக்குவதைத் தடுப்பதற்கான முயற்சியில் ஹாங்காங் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News