World News

பிரிட்டனில் அதிகரித்து வரும் கரோனா தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் B.1.617 என்ற உருமாற்றம் அடைந்த வைரஸினால் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து சுகாதாரத் துறை தரப்பில், “உருமாற்றம் அடைந்த B.1.617 வைரஸ் காரணமாக பிரிட்டனில் புதிதாக 6,959 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் இந்த எண்ணிக்கை 3,535 ஆக இருந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News