World News
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி மோசடி செய்து தப்பித்த தொழிலதிபர் மெகுல் சோக்ஸி தற்போது டோமினிக்கா அரசின் வசம் உள்ளார். அவரை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெகுல் சோக்ஸியை அழைத்துவரத் தேவையான ஆவணங்களுடன் இந்தியாவிலிருந்து தனி விமானம் டோமினிக்காவுக்கு வந்துள்ளதாக ஆன்டிகுவா பர்படாஸ் பிரதமர் கேஸ்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment