World News
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அங்கு ரயில் பாதை பராமரிப்பாளராக வேலை செய்து வந்த சாமுவேல் கேஸிடி (57), தனது பணியை முடித்துவிட்டு பதிவேட்டில் கையெழுத்திடுவதற்காக அலுவலக அறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த அறையில் இருந்தவர்களை துப்பாக்கியால் சுட்ட அவர், ரயில் நிலையத்தில் இருந்த மற்ற அலுவலகங்களுக்கும் சென்று அங்குள்ளவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.
Comments
Post a Comment