Sports in Tamil

துபாயில் நடந்த ஆசிய சாம்பியன் குத்துச்சண்டைப் போட்டியில் (ASBC) 91 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்சீத் குமார் தங்கப்பதக்கம் வென்றார். ஷிபா தபா, அமித் பங்கால் இருவரும் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

19 வீரர்கள் கொண்ட இந்திய அணி ஆசிய குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்று தங்கம் உள்ளிட்ட 16 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த முறை 13 பதக்கங்களை வென்ற நிலையில், இந்த முறை 16 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது இந்திய ஆடவர் அணி.

Comments

Popular posts from this blog

World News

World News

World News