World News
திரவ ஆக்சிஜன், வென்டிலேட்டர், மருத்துவ உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறும்போது, “கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இல்லை. இந்தியா கஷ்டமான காலகட்டத்தில் உள்ளது என்பதை நன்கு அறிவோம். பிரான்ஸும், இந்தியாவும் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும். எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்வோம்.
Comments
Post a Comment