World News
இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட உயிர் காக்கும் கருவிகளை ஜப்பான் வழங்க உள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதிகப்படி யான நோயாளிகளால் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment