World News

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசி மருந்துகளின் முதல் தொகுப்பு மே 1-ம் தேதி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழப் போரின் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வரு கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கு போதுமான ஆக்சிஜனும், மருந்துகளும் இல்லாத சூழல் நிலவுகிறது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News