World News
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசி மருந்துகளின் முதல் தொகுப்பு மே 1-ம் தேதி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பால் உயிரிழப் போரின் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வரு கிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கு போதுமான ஆக்சிஜனும், மருந்துகளும் இல்லாத சூழல் நிலவுகிறது.
Comments
Post a Comment