World News
கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக கனடா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, “கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 10 மில்லியன் டாலர்களை வழங்குகிறோம். இது நிச்சயம் ஆம்புலன்ஸ் சேவைக்கும், பிற பாதுகாப்பு உபகரணங்களுக்கும் உதவும்” என்றார்.
Comments
Post a Comment