World News

பாகிஸ்தானில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 201 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத்துறை தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 5,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 201 பேர் நேற்று மட்டும் பலியாகி உள்ளனர். கரோனா பாதிப்பால் பாகிஸ்தானில் ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் பலி இதுவாகும்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News