Sports in Tamil

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரரும், மே.இ.தீவுகள் வீரருமான நிகோலஸ் பூரன், தனது ஐபிஎல் சம்பளத்தின் ஒரு பாதியை, இந்தியாவில் கரோனாவில் பாதிப்பின் நிவாரணப் பணிகளுக்காக வழங்குவதாக இன்று அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை உச்சகட்டத்தில் இருந்து வருகிறது, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News