Sports in Tamil

இந்தியாவில் கரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் நான் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்காதது எனக்குக் கிடைத்த மறைமுக ஆசிர்வாதம் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷேன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்திருந்த ஆஸ்திரேலிய வீரர் லாபுஷேனை 8 அணிகளுமே விலைக்கு வாங்கவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேனான லாபுஷேனை ஏலத்தில் எந்த அணியும் எடுக்காதது பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News