Sports in Tamil
கரோனா வைரஸ் பாதிப்பால் போராடி வரும் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடக அமைப்பின் சார்பில் 4,200 ஆஸ்திரேலிய டாலர் (ரூ.2.21 லட்சம்) நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். இந்தியர்கள் கரோனாவை எதிர்த்துப் போராடுவதைப் பார்த்து பல நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டுகின்றன. பல நாடுகள் ஆக்சிஜன் சிலிண்டர்களையும், மருந்துகளையும், முகக் கவசங்களையும் அனுப்பி உதவுகின்றன.
Comments
Post a Comment