Sports in Tamil
இந்தியாவில் கரோனா 2-வது அலை தீவிரமாக இருந்து வரும் நிலையில், அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவுவதற்காக ரூ.7.5 கோடியை நிவாரண நிதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அறக்கட்டளையான ராயல் ராஜஸ்தான் அறக்கட்டளை மற்றும் பிரிட்டன் ஏசியன் அறக்கட்டளை இணைந்து இந்த நிதியுதவியை அறிவித்துள்ளன.
Comments
Post a Comment